தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 59, உதவுபவர்-54, காவலர் -52 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பட்டியல் எழுத்தர் பணி


காலியிடங்கள் : 59


கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி


சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-


உதவுபவர் பணி


காலியிடங்கள் : 54


கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-


காவலர் பணி


காலியிடங்கள் : 52


கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-


வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.


அதிகபட்ச வயது : OC -32


BC / BCM / MBC / DNC : 34


SC / ST / SCA : 37


கடைசி தேதி : 3.8.2022


திருநெல்வேலி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் / பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பிக்கும் முகவரி :-


மண்டல மேலாளர்,


மண்டல அலுவலகம்,


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,


9F , St.தாமஸ் ரோடு , மகாராஜா நகர்,


பாளையங்கோட்டை -627011


குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.9.2022


No Fee , Last Date : 12.9.2022

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *